தனியே இருந்தவன்..
தனிமைக்கு தள்ள பட்டவன் ஏங்குவது ஒன்றுக்கு தான்..
அன்பு
தனியே இருந்தவன் தன் தனிமையை தொலைக்க அன்பை தேடுகிறான்..
தனிமைக்கு தள்ள பட்டவன் தான் தொலைத்த அன்பை தேடுகிறான்..
நானும் தேடுகிறேன் நான் தொலைத்த அன்பை
என் அன்பிடம் இருந்து..
-மொழி
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment